கிழக்கு மாகாணம்

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை  – உறவினர்கள் விசனம்!

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் காணிக்குள் வசித்துவந்த நிலையிலேயே அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அண்மையில் மட்டக்களப்பு...

Read moreDetails

உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதால் ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த...

Read moreDetails

சிங்கள மயப்படுத்தல் திட்டத்துக்கு ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது: கஜேந்திரகுமார்!

மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின்...

Read moreDetails

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

தேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேருக்கு ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஜனாதிபதி அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது – சாணக்கியன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read moreDetails

பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது – ஜனா

பண்டா - செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொக்கட்டிச்சோலையில் தோணி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை தாந்தாக்குளத்தில் தோணியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 03 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். களுமுந்தன்வெளி...

Read moreDetails

உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம்

உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் போதனாசிரியருமான திருச்செல்வம்...

Read moreDetails

“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

"இருள்சூழ்ந்த சுதந்திரம்" என பிரகடனப்படுத்தி தமிழரசுக்கட்சியால் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுத்திருந்தது. இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு...

Read moreDetails
Page 97 of 153 1 96 97 98 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist