முதலை இழுத்துச் சென்ற சிறுவனை தேடும் பணி தீவிரம்- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள்...

Read more

ஐ.நா.வில் பிரேரணை தோற்க வேண்டுமென சில தமிழ் கட்சிகள் கைக்கூலிகளாகச் செயற்பட்டன- சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப்...

Read more

மட்டு. மேயரின் அதிகாரங்கள் தொடர்பான வழக்கு- ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில்,...

Read more

காணி பிணக்குகளைத் தீர்த்துவைப்பதன் ஊடாக விரைவாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்- ஜானு முரளிதரன்

காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாகத் தீர்த்துவைப்பதன் ஊடாக இனங்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரைவாக ஏற்படுத்த முடியும் என சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் (LIFT) அமைப்பின் நிறைவேற்றுப்...

Read more

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க...

Read more

தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு!

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க...

Read more

திரைமறைவிலிருந்து இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு வேதனையே – கோவிந்தன்

பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களை வேதனைக்கு உட்படுத்தும் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். எனவே, ஐ.நா....

Read more

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- வவுணதீவு, காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கியினை வைத்திருந்த விவசாயி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 42 வயதான விவசாயி ஒருவரையே நேற்று...

Read more

பரசூட் பயிற்சியின் போது விபத்து: விமானப் படை வீரர் உயிரிழப்பு!

பரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம், அம்பாறை உகன விமானப்படை முகாமில் இன்று (சனிக்கிழமை)...

Read more

அபிவிருத்தியைக் குழப்புவதற்கே பொத்துவில் – பொலிகண்டி இயக்கம் போன்றோர் களமிறக்கம்- சந்திரகாந்தன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இயக்கத்தினர் போன்றவர்களைக் கொண்டு மட்டக்களப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் குழப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியான...

Read more
Page 97 of 98 1 96 97 98

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist