திருக்கோணேஸ்வர ஆலய இரதோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

Read moreDetails

குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை...

Read moreDetails

திருகோணமலையில் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள விவசாயிகள்!

திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்...

Read moreDetails

திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம்: திருகோணமலையில் போராட்டம்

கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி  திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்பாக...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடரும் தடை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் மாதம்...

Read moreDetails

திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை

திருகோணமலை, தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் தமது திணைக்களத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்கிழமை) அடையாள பணிப்பகிஷ்கரிப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர்...

Read moreDetails

தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : சாணக்கியன் சாடல்

திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் 19 ஆம் திகதி நடக்கவிருந்த தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

திருகோணமலையில் படகு விபத்து; மீனவர்கள் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கிண்ணியா உப்பாறு பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  இரு மீனவர்கள்  உயிரிழந்துள்ளனர். ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞனும், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails
Page 12 of 28 1 11 12 13 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist