கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வடைந்துள்ளது. 4 மாணவர்கள், பாடசாலை ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறிஞ்சாக்கேணி படகு...

Read moreDetails

கிண்ணியாவில் படகு கவிழ்ந்ததில் 06 பேர் உயிரிழப்பு

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

கந்தளாயில் குடிநீர்  குழாய் உடைந்து பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விரையமாவதாக விசனம்!

திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் பிரதான வீதியில் செல்லும் குடிநீர்  குழாய் உடைந்து கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விரையமாகிச் செல்வதாக...

Read moreDetails

ஆதவன் தொலைக்காட்சியின் ஆவணப்படுத்தலுக்கு கிடைத்த வெற்றி – தென்னமரவாடி கிராமத்தில் ஆரம்ப பராமரிப்பு சுகாதார வைத்திய நிலையம்!

நீண்ட காலமாக உரிய மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வந்த திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் ஆரம்ப பராமரிப்பு சுகாதார வைத்திய நிலையம்...

Read moreDetails

கின்னஸில் இடம்பிடித்துள்ள திருகோணமலை இளைஞன்!

விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள்...

Read moreDetails

திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு- ஆறு பேர் கைது

திருகோணமலை- அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு உழவு இயந்திரங்களுடன் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தளாய் மற்றும்...

Read moreDetails

கைக்குண்டு மீட்பு விவகாரம் – முன்னாள் போராளியும் கைது!

கொழும்பு, நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40...

Read moreDetails

குச்சவெளியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட சண்டையில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

மூதூரில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மேம்கமம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு அருகில் இருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 11 மாத குழந்தைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் காதுக்குத்து நிகழ்வு நடத்தினர்

திருகோணமலையில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் சிறுவர் இல்லத்தில் வசித்து வந்த 11 மாத குழந்தைக்கு  கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை,...

Read moreDetails
Page 23 of 29 1 22 23 24 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist