மீன்பிடி பூனை இனம் ஒன்று திருகோணமலையில் மீட்பு!

மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள...

Read more

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயலமர்வு!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயல்முனைவின் ஒரு அங்கமாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில்...

Read more

வரவு செலவுத் திட்டம் குறித்து கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் அதிருப்தி!

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்களின் ஏழ்மையான வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான எந்த வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை என கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய ஒன்று கூட்டுனர் ஹர்மன்...

Read more

வடக்கு கிழக்கு மக்களுக்கான 100 நாள் செயல்முனைவின் 91ஆம் நாள் போராட்டம் திருகோணமலையில் முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 91ஆம்  நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தின்...

Read more

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்-திருகோணமலையில் போராட்டம் முன்னெடுப்பு

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 75ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானையில் நேற்று...

Read more

“நீர் விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பயிற்சி நிகழ்வு முன்னெடுப்பு

"நீர் விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் அனர்த்த முகாமைத்துவத்தின் உயிர்காப்பு மற்றும் முதலுதவிக்கான இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது. திருகோணமலை அனர்த்தமுகாமைத்துவ மத்திய...

Read more

நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முயற்சி: திருகோணமலையில் பள்ளிவாசல் சுற்றுப்பயணம்!

முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவு வலுப்படுத்த திருகோணமலையில் புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'பள்ளிவாசல் சுற்றுப்பயணம்' என குறிப்பிடப்படும் இந்த தனித்துவமான சர்வ மத நிகழ்வு,...

Read more

திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த கோரி அடியவர்களின் யாத்திரை ஆரம்பம்

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று ( சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள...

Read more

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை – கையெழுத்து இடும் வேலைத்திட்டம் இன்று திருகோணமலையில் முன்னேடுப்பு

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும்...

Read more

சீனத் தூதுவர் அடுத்த மாதம் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம்

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong  அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து...

Read more
Page 8 of 17 1 7 8 9 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist