இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்...

Read moreDetails

கிழக்கு மாகாண மீனவர் சங்கங்களை சந்தித்தார் ஆளுநர்!

கிழக்கு மாகாண மீனவர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் பழுதடைந்த வாகனங்கள் தொடர்பில் ஆய்வு!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர அவர்கள் இன்று கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும்...

Read moreDetails

திருகோணமலையில் கையெழுத்து போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் அரசிடம் கோரிக்கை வைத்து, வடக்கு கிழக்கு தழுவிய ரீரியில் கையெழுத்துக்களைச்...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் திருகோணமலை அரசாங்க அதிபர்!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திருகோணமலை மாவட்ட...

Read moreDetails

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்!

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் கடந்த 06.01.2025 மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான ரஷ்ய நாட்டு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய நாட்டு தூதுவர். Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திருகோணமலை ஆளுநரின்...

Read moreDetails

இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோளார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த முத்து...

Read moreDetails

அரச கருமங்களை உத்தியோக பூர்வமாக அரம்பிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம்!

புதுவருட பிறப்பினை முன்னிட்டு அரச கருமங்களை உத்தியோக பூர்வமாக அரம்பிக்கும் நிகழ்வானது இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகதில் இடம்பெற்றது. ஆளுநரது செயலாலர் ஜே எஸ்...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநரிடம் மஹஜர் கையளிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்டம் - பொத்துவில்லில் இருந்து கடந்த 17.12.2024 ம் திகதி நடைபயணம் மேற்கொண்டு வந்த எஸ்.ஏ.ஜபர் என்பவர் இன்று கிழக்கு மாகாண...

Read moreDetails
Page 8 of 28 1 7 8 9 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist