முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர்....

Read moreDetails

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயதுச் சிறுவன்!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும்  ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன்  வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை...

Read moreDetails

50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மீட்பு!

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மாவட்ட பொலிஸ் தனிப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

Read moreDetails

கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகளும் திறப்பு-நீர்ப்பாசன திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகள் இன்று...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்தார் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை பிரதிநிதி!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கம் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி குன்லே...

Read moreDetails

கடற்படைக்கு விசேட பணிப்புரை!

திருகோணமலையில் சட்டவிரோத வலை மற்றும்  வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்:  திருகோணமலையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண்...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட தேர்தல் காலை நிலவரம்!

இம்முறை வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 318 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகிறது. தமிழர்...

Read moreDetails

நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை! -ஜனாதிபதி

கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். திருகோணமலை , உவர் மலை விளையாட்டு மைதனத்தில்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர!

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர...

Read moreDetails
Page 9 of 28 1 8 9 10 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist