கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
நாடாளுமன்றம் அமர்வுகள் நாளை ஆரம்பம்!
2024-05-06
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால்...
Read moreதிருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். காணி ஆணையாளர் நாயகம்,...
Read moreநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. கந்தளாயில் இருந்து ஆரம்பித்து...
Read moreதிருகோணமலை – தோப்பூர் பகுதியில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை – தோப்பூர் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது. தோப்பூர்...
Read moreதிருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில், 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தோப்பூர்- அல்லைநகர்...
Read moreதிருகோணமலை - கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு...
Read moreஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நேற்று...
Read moreதிருகோணமலை, கிண்ணியா- குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி, சிகிச்சைப் பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார் என...
Read moreதிருகோணமலை - தோப்பூர் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். T-56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த...
Read moreபயணிகள் படகு கவிழ்ந்து பாடசாலைகள் மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.