திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால்...

Read more

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். காணி ஆணையாளர் நாயகம்,...

Read more

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் – திருகோணமலையில் வாகனப் பேரணி!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. கந்தளாயில் இருந்து ஆரம்பித்து...

Read more

தோப்பூர் பகுதியில் மிதிவெடி மீட்பு!

திருகோணமலை – தோப்பூர் பகுதியில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை – தோப்பூர் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது. தோப்பூர்...

Read more

கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில், 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தோப்பூர்- அல்லைநகர்...

Read more

UPDATE: திருகோணமலையில் விபத்து – 26 பேர் காயம்!

திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு...

Read more

திருகோணமலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் கருத்தறியும் கலந்துரையாடல்

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நேற்று...

Read more

குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

திருகோணமலை, கிண்ணியா- குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி,  சிகிச்சைப் பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார் என...

Read more

T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது!

திருகோணமலை - தோப்பூர் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். T-56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த...

Read more

குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

பயணிகள் படகு கவிழ்ந்து பாடசாலைகள் மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

Read more
Page 10 of 17 1 9 10 11 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist