நீராடச் சென்ற இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு – புத்தளத்தில் சம்பவம்

புத்தளம்- கட்டுகஹகல்கே வாவிக்கு நீராடச் சென்ற இளைஞர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 20 வயதிற்கும் குறைந்த உயர்தர...

Read moreDetails

சீரற்ற காலநிலை- மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக  கடும் மழை பெய்து வருவதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளன. இதனால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

Read moreDetails

நுவரெலியா-  நோட்டன் பகுதியில் மண்சரிவு- 2 கடைகள் முற்றாக சேதம்

நுவரெலியா- நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெறும் வேளையில், கடையில் இருந்தவர் வெளியில்...

Read moreDetails

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

திம்புளை பத்தனை- டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார்  விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

Read moreDetails

சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி கொட்டகலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா- கொட்டகலையில் சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை யூலிப்பீல்ட் சந்தியில் குறித்த கவனயீர்ப்பு...

Read moreDetails

ஹற்றனில் சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு  நீதி கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நல்வழி...

Read moreDetails

மலையகத்தில் சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி இன்றும் போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி மலையகத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா- பூண்டுலோயா நகரில், அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...

Read moreDetails

பண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் மரணத்துக்கு நீதி கோரிய கண்டனப் பேரணியும் பண்டாரவளையில் இன்று...

Read moreDetails

இலங்கையின் பிரபல நடிகை ஹயசின்த் விஜேரத்ன விபத்தில் உயிரிழப்பு

நுவரெலியா- தலவாக்கலை,  லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  இலங்கையின் பிரபல நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன (வயது...

Read moreDetails

சிறுமி ஹிஷாலினியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட...

Read moreDetails
Page 78 of 86 1 77 78 79 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist