யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக,...

Read moreDetails

யாழில் அனுமதியற்று இயங்கி வரும் மருந்தகங்கள் தொடர்பாக இராமநாதன் அர்ச்சுனா சபையில் கேள்வி?

யாழ் மாவட்டத்தில் அனுமதி பெறாத 18 மருந்தகங்கள் இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தகவல் வெளியிட்டிருந்த போதும் தற்போதைய அரசாங்கம்...

Read moreDetails

பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பலாலி விமான நிலையத்திற்கு அதிகளவான விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, விமானப் போக்குவரத்துக்...

Read moreDetails

யாழ் விமான நிலையத்தை வினைதிறனாக மாற்ற முயற்சி!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று...

Read moreDetails

அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் (20) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை...

Read moreDetails

வட்டுவாகல் பாலத்தை இருவழிப் பாதையுடன் நிர்மாணிப்பதற்கு திட்டம்!

பரந்தன் - கரைச்சி, முல்லைத்தீவு வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க...

Read moreDetails

வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45...

Read moreDetails

வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராட சென்றிருந்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ் - வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடச்  சென்றிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் தமது நண்பரின் பிறந்தநாள்...

Read moreDetails

யாழைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது – சுமந்திரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து  ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம்...

Read moreDetails
Page 18 of 316 1 17 18 19 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist