யாழ்.போதனாவில் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!

யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ். வடமராட்சி விவசாயப்பண்ணைக்கு நெதர்லாந்து தூதுவர் விஜயம்

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவலை உலந்தைக்காடு "SK விவசாயப்பண்ணை"க்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இவர் இந்த விஜயத்தை...

Read moreDetails

இந்தியாவை பிரதிபலித்து யாழ். வல்வெட்டித்துறையில் பட்டம் ஏற்றும் நிகழ்வு!

இந்தியாவை பிரதிபலித்து யாழ். வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு...

Read moreDetails

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது – குருசாமி சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

யாழில் முக்கிய அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

யாழ். மாவட்டத்தில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும்...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 10மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்புமனுவை...

Read moreDetails

தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் தலைமையிலான சுயேச்சை...

Read moreDetails

இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்! தவறினால் கறுப்புக்கொடி போராட்டம்-சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம்...

Read moreDetails
Page 202 of 316 1 201 202 203 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist