அரசாங்கத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அதனை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த...

Read moreDetails

தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் இருவர் கைது

தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 174 கிலோ...

Read moreDetails

இளவாலையில் மூன்று வீடுகளில் திருட்டு- ஒருவர் கைது

யாழ்ப்பாணம்- இளவாலை பகுதிகளில் மூன்று வீடுகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உட்பட்ட அந்த...

Read moreDetails

யாழ்.கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள்...

Read moreDetails

பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களையே...

Read moreDetails

பருத்தித்துறை பொலிஸார் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள்...

Read moreDetails

பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்த யாழ்.பொலிஸார்

யாழ்ப்பாண நகரில் இயங்கும் பேக்கரிகளில், நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள், பொலிஸாரால் இன்று (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும்...

Read moreDetails

யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும்  இன்னல்களை எதிர்நோக்கி...

Read moreDetails

தமிழர்களுக்கு தீர்வை வழங்க இந்தியா- அமெரிக்கா முன்வர வேண்டும்- சிவாஜிலிங்கம்

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச்சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...

Read moreDetails

உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்காத கூட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினையை தீர்க்குமா?- சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்படும் உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள், எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறார்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

Read moreDetails
Page 285 of 316 1 284 285 286 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist