இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) நெடுந்தீவில் இடம்பெற்றது நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு முன்பாக...
Read moreDetailsஉலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்...
Read moreDetailsயாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி...
Read moreDetailsகுருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி எனும் தொனிப்பொருளில் குருதிக் கொடை புரிவதற்கு முன்வருமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. 2009 ஆம்...
Read moreDetailsஇலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பேரூந்து நிலையத்திற்கு அருகே இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி...
Read moreDetailsயாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர்...
Read moreDetailsகாரைக்கால் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பாக நியாயமான தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் காரைக்கால் திண்ம கழிவு சேகரிப்பு நிலையத்திற்கு இன்று...
Read moreDetailsயாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் பத்திரகாளி கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.