யாழ்- நாவாந்துறை பகுதியில் மோதல்-இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!

யாழ்- நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30க்கும் 3.00...

Read moreDetails

யாழில். பனைமரம் முறிந்தால் மின் தடை

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை...

Read moreDetails

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்க திட்டம் : அமைச்சர் டக்ளஸ் களவிஜயம்

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

யாழ். அரியாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் : பிரதேச மக்கள் எதிர்ப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள், அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் நேற்று...

Read moreDetails

யாழில் வியாபாரிகள் கவலை!

யாழ்ப்பாணத்தில் இம்முறை புத்தாண்டு வியாபாரங்கள் பெரியளவில் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வமின்றி காணப்படுத்தாகவும் ,...

Read moreDetails

யாழ்.மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம்!

யாழ். மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....

Read moreDetails

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில்...

Read moreDetails

திடீர் காய்ச்சலினால் மாணவி உயிரிழப்பு! யாழில் சோகம்

திடீர் காய்ச்சலினால் மாணவியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச்  சேர்ந்த சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதான மாணவியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி...

Read moreDetails

யாழ் மாணவர்களிடையே பரவும் நோய்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு...

Read moreDetails

யாழில் நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 95 of 316 1 94 95 96 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist