பொன்னாவெளி மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும்!

தங்கள் நிலத்தை காக்க போராடும் பொன்னாவெளி மக்களுக்கு ஆதரவாக என்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாக நிற்கும் என அக்கட்சியின் யாழ்,மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ்.இந்திய துணைத்தூதரகத்தினால் இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவி திட்டம்

புனித ரமழானை பண்டிகையை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழில்  வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ் கலாச்சார...

Read moreDetails

அரிசியின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!

”அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக  இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம்  776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில்  71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். இது குறித்து...

Read moreDetails

பிரபல வயலின் வித்துவான் காலமானார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான்  அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில்  திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அன்னாரின்...

Read moreDetails

முச்சக்கர வண்டியைத் திருடியவர் சைக்கிளில் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத்  திருடி சென்றவரைப்  பொலிஸார்  கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற  மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி...

Read moreDetails

கச்சத்தீவு விவகாரத்தை காங்கிரஸிற்கு எதிரான நிலைப்பாடாக கருதக்கூடாது : விக்னேஸ்வரன்!

கச்சத்தீவு விவகாரம் குறித்து மோடியின் கருத்தை, காங்கிரஸிற்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாடாக மட்டும் தான் கருதிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர்...

Read moreDetails

யாழில் வெண் ஈயின் தாக்கம் அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதனை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு...

Read moreDetails

கச்சத்தீவினை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

“கச்சத்தீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

Read moreDetails

யாழில் உறங்கியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்ற நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்துள்ளார். செபமாலை செல்வராசா என்ற 45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails
Page 96 of 316 1 95 96 97 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist