படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – தீபச்செல்வன் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கடிதம்!

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும்...

Read moreDetails

பொருத்தமான காலப்பகுதியில் தமிழரசுக்கட்சி நிலைப்பாட்டை அறிவிக்கும் – சுமந்திரன்!

சரியான நேரத்தில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு...

Read moreDetails

பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று காலை இந்த விபத்து...

Read moreDetails

சமஷ்டி அடிப்படையிலான  தீர்விற்கு வேட்பாளா்கள் தயாரா? – ஸ்ரீதரன் கேள்வி!

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான  தீர்வு வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவரேனும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா என   நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .ஸ்ரீதரன்...

Read moreDetails

முருங்கைக்காய் விலையில் வீழ்ச்சி! விவசாயிகள் பாதிப்பு

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்காக முருங்கைக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சந்தையில் முருங்கைக்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வு – கிளிநொச்சியில் 13 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன் ஆகிய பகுதிகளில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணிப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாாிய சமுர்த்தி மோசடி – ஆராயும் ஆதவனின் திசைகள்…..!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் கணக்காய்விற்காக 4...

Read moreDetails

கிளிநொச்சியில் காணி அபகரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளப்  பகுதியை  ஆக்கிரமிப்பதைத்  தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர்  கிராம...

Read moreDetails

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளிஃபரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண...

Read moreDetails
Page 12 of 56 1 11 12 13 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist