முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிளிநொச்சி, கண்டவளைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் கடுமையான அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து புலவு...
Read moreDetailsநீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய்- 150 ரூபாய் வரையிலும், பயற்றை- 100 ரூபாய் வரையிலும், பூசணி- 100...
Read moreDetailsஅத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு கோரி கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஏராளமானோர்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். வடக்கு மற்றும்...
Read moreDetailsபொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க...
Read moreDetailsகிளிநொச்சியில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாக குறித்த கொலைச் சம்பவம் அரங்கேரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர் ...
Read moreDetailsஉரிய நடைமுறைகளை பின்பற்றாமல் சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்ச அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது இதன்படி ஏப்ரல் 20...
Read moreDetailsநாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தயில் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்திலும் உயிர்த்த...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்பினை முன்னிலைப்படுத்தி தொடர் போட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2594...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.