கார்த்திகை மாத மர நடுகை முருங்கன் மத்திய கல்லூரியில் முன்னெடுப்பு

'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் மர நடுகை திட்டம்...

Read moreDetails

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக கருத்தமர்வு

அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்த குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்தமர்வு மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைத்தல் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

Read moreDetails

மன்னாரில் ‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் சாள்ஸ் நிர்மலநாதன்

'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் இந்த...

Read moreDetails

மன்னாரில் சிறுவர்- பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தமர்வு!

மன்னாரில் அதிகரித்து வரும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் கையாள்வது தொடர்பான கருத்தமர்வொன்று நடைபெற்றது. இந்த கருத்தமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை...

Read moreDetails

மன்னாரில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு மேட்டுநில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கி வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உளுந்து, பயறு உள்ளிட்ட மேட்டு நில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்...

Read moreDetails

மன்னாரில் கடல் எண்ணை கசிவு தொடர்பான விசேட விழிப்புணர்வு கலந்துரையாடல்

கடலோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய எண்ணைக்கசிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் உலக உணவு திட்டத்தின் அனுசரணையில் இன்று...

Read moreDetails

எமது நிலம் எமக்கு வேண்டும் – வெள்ளாங்குளம் பகுதியில் போராட்டம்

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்...

Read moreDetails

இலங்கை தமிழர்கள் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று (சனிக்கிழமை) தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் மன்னாரில் இருந்து...

Read moreDetails

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கோரி பாலாவி முகாம் மக்கள் போராட்டம்!

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம்...

Read moreDetails

மன்னார் நகர சபையினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு

மன்னார் நகர சபையின் வருடாந்த ஒதுக்கீடு ஊடாக நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபையில் இடம்பெற்றது. இன்று...

Read moreDetails
Page 33 of 54 1 32 33 34 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist