இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதனை நினைவு கூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி, இன்று புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகியது. மன்னார்...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த தினத்தில் அனைத்து பக்தர்களையும்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, சுவிஸ் கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு தழுவிய வகையில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பெருந்தொகையான மக்களின்...
Read moreDetailsமுல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு - கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்...
Read moreDetailsகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்...
Read moreDetailsகொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு...
Read moreDetailsபாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித...
Read moreDetailsமாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம்...
Read moreDetailsமுல்லைத்தீவு கைவேலி பகுதியில் வனவள திணைக்களத்தினால் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகளுக்கு எல்லையிடப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கும் வன வளத் திணைக்களத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.