எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குறித்த தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் பட்ரிக்...
Read moreவிடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா (வயது-45) என்ற இரண்டு பிள்ளைகளின்...
Read moreவடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...
Read moreமுல்லைத்தீவு - தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயல் வேலைகளுக்காக சென்ற மூவரே நேற்று(வியாழக்கிழமை) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் குமுழமுனையைச்...
Read moreமறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிறிலங்காவின்...
Read moreமுல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது முல்லைத்தீவு யோகபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ...
Read moreமுல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.