புதுக்குடியிருப்பில் உயிரிழந்த வர்த்தகர்களுக்கு நினைவேந்தல்!

முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில்  வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்  உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வொன்று இன்று(20)  காலை நடைபெற்றது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்...

Read more

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு பகுதியில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

Read more

மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில்...

Read more

விசுவமடுவில் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின்  36ம் ஆண்டு நினைவேந்தல்  இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

Read more

கொக்குத்தொடுவாய் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியோடு சேர்த்து இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்...

Read more

குருந்தூர்மலை விவகாரம்: கஜேந்திரன், வினோ பிணையில் விடுவிப்பு

குருந்தூர்மலையில் இடம்பெற்ற  பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக கல்கமுவ சந்தபோதி தேரரால்  தொடரப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும்  வினோ நோகராதலிங்கத்தை தலா ஒரு லட்சம்...

Read more

குருந்தூர் மலை விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிணை

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம்...

Read more

8 ஆவது நாளாக இடம்பெறும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொக்கு தொடுவாய் மனித புதை குழி அகழ்வுப் பணிகள் கடந்த...

Read more

முல்லைத் தீவில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப்  போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்களால்  இன்று  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரம்; கனடா,அமெரிக்கா தலையீடு?

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஆரம்பமான 54 ஆவது ஜெனிவாக் கூட்டத்தொடரின்போதும்...

Read more
Page 9 of 23 1 8 9 10 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist