முல்லைத்தீவில் புலிகளின் தங்கத்தைத் தேடித் தொடரும் அகழ்வுப்பணி!

முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள  அகழ்வுப் பணியானது இன்று மீண்டும் தொடரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக...

Read more

முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, மல்லாவிப்  பகுதியில் வீடொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று இன்று காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  28 வயதான  உத்தமன் என விசாரணைகளில்...

Read more

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்!-இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

“சமாதானமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்” என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். உலக சமாதான நாளான நேற்று,...

Read more

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில்  அநீதி இழைக்கப்படுமோ?  என்ற அச்சம் காணப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...

Read more

முல்லைத்தீவில் உலக சமாதான நிகழ்வு

உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே...

Read more

சரணடைந்தவர்களை படுகொலை செய்துவிட்டு கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்துள்ளனர்! – வினோ எம்பி.

சரணடைந்தவர்களைப்  படுகொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய்...

Read more

புதுக்குடியிருப்பில் உயிரிழந்த வர்த்தகர்களுக்கு நினைவேந்தல்!

முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில்  வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்  உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வொன்று இன்று(20)  காலை நடைபெற்றது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்...

Read more

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு பகுதியில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

Read more

மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில்...

Read more

விசுவமடுவில் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின்  36ம் ஆண்டு நினைவேந்தல்  இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

Read more
Page 8 of 23 1 7 8 9 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist