காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறும்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்களா? – கஜேந்திரன் எம்பி கேள்வி

சரணடைந்தவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என கஜேந்திரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்றையதினம் கொக்குத்தொடுவாய் மனித...

Read moreDetails

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை : கொக்குத்தொடுவாயில் பல புதை குழிகள் இருக்கிறது-ரவிகரன்

கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி: முல்லைத் தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைளில் 52 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின்...

Read moreDetails

வவுனிக்குளத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு,  பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தியிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பகுதியைச்  சேர்ந்த சசி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

முல்லைத்தீவு பொதுச் சந்தையில் தீ விபத்து!

முல்லைத்தீவு பொதுச் சந்தை கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தினால்  இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியசாலை முற்றாக எரிந்து...

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: 52 மனித எச்சங்கள் அடையாளம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் நேற்றுடன் நிறைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 52 மனித எச்சங்கள் ...

Read moreDetails

எட்டாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், துப்பாக்கி சன்னங்களும் மீட்பு.

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வின், எட்டாம் நாள் செயற்பாடுகள் நேற்று (12) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய ஆய்வில் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட பணிகள்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 8ஆவது நாளான நேற்று இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் இலக்கத் தகடு ஒன்றும்...

Read moreDetails
Page 8 of 33 1 7 8 9 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist