இராணுவத்தினரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம்...

Read more

குருந்தூர்மலை விவகாரம் : தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பாதுகாக்கத் தவறியுள்ளதாக முல்லைநீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப்...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி குறித்து நீதிமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம்...

Read more

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் மஞ்சத் திருவிழா!

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின்...

Read more

கிளிநொச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா!

கிளிநொச்சி,இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம்  மற்றும் மூலமூரத்தி  பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்று  (30) மிக சிறப்பாக  நடைபெற்றது. இதன்போது...

Read more

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

தொண்டைமனாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது. ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த...

Read more

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர். மன்னார்...

Read more

  அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம  நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள்,  மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும்  அம்மக்களில் சிலருக்கே  கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  பலர் ஏமாற்றத்துடன்...

Read more

‘அந்த பத்து பேர் தொடர்பான விபரங்களும் எங்கே?

”காணாமற்போன  பத்துப்பேரினைக்  கண்டுபிடித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளபோதும் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை ”என ‘தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்கம் ‘கவலை தெரிவித்துள்ளது....

Read more

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மன்னார் , உயிலங்குளம் பகுதியில்  சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவரை நேற்றைய தினம்  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய...

Read more
Page 130 of 393 1 129 130 131 393
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist