கிளிநொச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். வடக்கு மற்றும்...

Read more

பொன்னாவெளியில் டக்ளஸ்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு : வாய்த்தர்க்கத்தால் திரும்பினார் அமைச்சர்

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க...

Read more

கச்சத்தீவு விவகாரத்தை காங்கிரஸிற்கு எதிரான நிலைப்பாடாக கருதக்கூடாது : விக்னேஸ்வரன்!

கச்சத்தீவு விவகாரம் குறித்து மோடியின் கருத்தை, காங்கிரஸிற்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாடாக மட்டும் தான் கருதிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர்...

Read more

முல்லைத்தீவில் வாகன விபத்து: இரு யுவதிகள் காயம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றுகாலை தனியார் பேருந்தொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசுவமடுவில் இருந்து ...

Read more

யாழில் வெண் ஈயின் தாக்கம் அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதனை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு...

Read more

கச்சத்தீவினை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

“கச்சத்தீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

Read more

யாழில் உறங்கியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்ற நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்துள்ளார். செபமாலை செல்வராசா என்ற 45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more

இரு உயிர்களைப் பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு சமிக்ஞை விளக்கு!

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு  சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, இன்று அதன்...

Read more

கத்திக்குத்துத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தனிப்பட்ட விரோதம் காரணமாக குறித்த கொலைச் சம்பவம் அரங்கேரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர் ...

Read more

யாழில் புதிய மின் உற்பத்தி நிலையம்! இன்று பூமி பூஜை

யாழ்.அனலைதீவில் நிர்மானிக்கப்படவுள்ள சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில்...

Read more
Page 17 of 398 1 16 17 18 398
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist