தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ...

Read moreDetails

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28) இடம்பெற்றது. பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காலை 8.30 மணி முதல் மதியம்...

Read moreDetails

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு கட்சிசார் உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை முறைப்படுத்துவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை...

Read moreDetails

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...

Read moreDetails

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பார்வையிட்டார். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை மாகாணத்தின் கீழிருந்து மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு சென்று அபிவிருத்தி...

Read moreDetails

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் உள்ள 2200 ஏக்கர் காணியை விடுவிக்க கோரி மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலிட்டி சந்திக்கும் ஹோமண்டோஸ் பங்களாவிற்கு முன்பாக...

Read moreDetails

சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்!

யாழ்.சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும், கடையடைப்பும் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை...

Read moreDetails

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வவுனியா லக்சபானா வீதிக்கு அருகில் வைத்து சுமார் 21 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்துடன் இரண்டு சந்தேக...

Read moreDetails

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச்...

Read moreDetails
Page 17 of 655 1 16 17 18 655
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist