இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம்!

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்குமாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர்சார் பிரச்சினைகள் குறித்து,...

Read more

தமிழரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக பெயரிடப்பட்டார் சொலமன் சிறில்!

யாழ்.மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின்...

Read more

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் கிரீஸில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி...

Read more

மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை ஏற்கவில்லை – செல்வம் எம்.பி

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை தான் ஏற்கவில்லை என ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் இணைத்...

Read more

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் – சஜித்!

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

Read more

இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு – 50 இற்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார்  50 இற்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்....

Read more

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் நிறைவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய...

Read more

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பிணை

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 4ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு...

Read more

அரச பேருந்தை மோதிய புகையிரதம் – மூவர் காயம்!

பேருந்தின் மீது புகையிரதம் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இன்று(திங்கட்கிழமை) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு...

Read more

இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்குவோம் – அர்ஜுன் சம்பத்

யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், அதற்கான அழுத்தங்களை இந்திய...

Read more
Page 187 of 392 1 186 187 188 392
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist