மன்னார் காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்த இடமல்ல : சுமந்திரன் குற்றச்சாட்டு!

காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த...

Read moreDetails

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் : தவறாகத் தமிழில் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகை!

வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட...

Read moreDetails

ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் “யாத்திரை” நூல் வெளியீட்டு விழா!

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் யாத்திரை நூல் நாளை 24 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...

Read moreDetails

யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்...

Read moreDetails

மன்னார் – வங்காலை வடக்குப் பிரதேசத்தில் திடீரென உட்புகுந்த கடல்நீர்!

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்...

Read moreDetails

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன்,...

Read moreDetails

வீதிக்கு வந்த காட்டு யானை : மன்னார் – மதவாச்சி வீதியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முருங்கன் பன்ணையின்...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது. நேற்றையதினம்...

Read moreDetails

ஜே.வி.பிக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு

தேசிய மக்கள் கட்சியினருக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு இன்று  (21) காலை மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் தேசிய...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வினோத பறவை!

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் வினோதமான பறவையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  கிளிநொச்சியில் பல்வேறு விதமான பறவைகள் நடமாடுகின்ற போதிலும், இப்பறவையானது  பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails
Page 210 of 610 1 209 210 211 610
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist