சிறப்பாக நடைபெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன்...

Read moreDetails

துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது

யாழ். மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் வைத்து...

Read moreDetails

யாழ். பல்கலைக் கழக பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் இன்று

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின மூன்றாம் நாள் - ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாயுள்ளது. பல்கலைக்கழக...

Read moreDetails

கணவனுக்கு தீக்காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல்

கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் வயது...

Read moreDetails

இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ]காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் 7ஆவது பொலிஸ் நிலையம் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளாநொச்சி பொலிஸ் சிடேஷ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ....

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக ஏற்பாட்டில் ‘திறன்காண் நிகழ்ச்சி 2022’

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நிகழ்ச்சி-2022″ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அழகு மற்றும் விருந்தோம்பல் துறைசார்ந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வானது, எதிர்வரும்...

Read moreDetails

தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் பெண்கள் விடுதி திறந்து வைப்பு!

தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் புனித பவுல் பெண்கள் விடுதி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான...

Read moreDetails
Page 440 of 613 1 439 440 441 613
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist