யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு

யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாழ். நெல்லியடியில் நடைபெற்ற...

Read more

தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு!

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க...

Read more

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலய தொல்லியல் அகழ்வு: மக்களின் கடும் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க இன்று...

Read more

வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி யாழில் போராட்டம்!

வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம்...

Read more

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21...

Read more

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு,...

Read more

கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் – வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை)...

Read more

யாழில் கொரோனா தொற்றினால் 63 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ...

Read more

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!

  மன்னார் - தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.45...

Read more

வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் குழப்பநிலை

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read more
Page 441 of 444 1 440 441 442 444
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist