யாழ்.போதனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் David Holly,  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம்  மேற்கொண்டிருந்தார். இதன்போது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும் தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது!

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம்,   தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால், குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின்...

Read moreDetails

ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

ஜனாதிபதியினுடைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில்...

Read moreDetails

வவுனியாவில் விபத்து- மதகுரு ஒருவர் படுகாயம்

வவுனியா- குட்செட் வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,...

Read moreDetails

விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களை நீதவான் பார்வையிட்டுள்ளார்.

Read moreDetails

வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய...

Read moreDetails

வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

வவுனியா- கள்ளிக்குளம், சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த...

Read moreDetails

கிளிநொச்சியில் தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு 

கிளிநொச்சி- கோரக்கண் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்- கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியிலுள்ள தனியார் காணி...

Read moreDetails

அகில இலங்கை ரீதியான விவாத போட்டியில் முதலிடம் பெற்ற வலி.தென்மேற்கு பிரதேச சபை!

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா,  நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வீதி தாழ் இறங்கியுள்ளது- அச்சத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்கள்

யாழ்ப்பாணம்- முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு, வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில்...

Read moreDetails
Page 442 of 577 1 441 442 443 577
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist