சுழிபுரத்தில் வாள்களுடன் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை...

Read moreDetails

வடக்கில் இருந்து பனங்கள்ளினை ஏற்றுமதி செய்ய முயற்சி!

பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில்...

Read moreDetails

மன்னாரிலும் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

மன்னார் - நகர மத்தியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வீட்டுத் தேவைகளுக்கான மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு...

Read moreDetails

அடம்பனில் யானை தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு!

யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் - அடம்பன் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையில்...

Read moreDetails

மனைவியைத் தாக்கி காயப்படுத்திய கணவனுக்கு பிணை

குடும்பத்தில் ஏற்பட்ட வன்முறையினால் மனைவியை தலைக்கவசம் மற்றும் விறகுக்கட்டையால் தாக்கிய காயப்படுத்திய கணவனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்கு அழைத்த பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று(புதன்கிழமை) நீதிமன்றத்தில்...

Read moreDetails

வேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தனது உயிரை மாய்க்க முயற்சி!

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் இடைநிறுத்தம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த...

Read moreDetails

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பேரணி!

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் பேரணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக...

Read moreDetails

கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின்...

Read moreDetails

தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல்...

Read moreDetails
Page 460 of 616 1 459 460 461 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist