செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

வவுனியா கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி...

Read moreDetails

5 ஆம் தர மாணவனுக்கு கொரோனா தொற்று!

வவுனியா மகாகச்சக்கொடி  பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம்  5 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை...

Read moreDetails

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்ட மாவட்ட செயலாளர்!

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம்(ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள  தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும்...

Read moreDetails

வடக்கில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசியின் Booster Vaccine Dose வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது!

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின்கள், 6...

Read moreDetails

ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா? – உறவுகள் கேள்வி!

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது,...

Read moreDetails

யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு!

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக...

Read moreDetails

யாழில் மழையுடனான காலைநிலை நீடிக்க கூடும் என எதிர்வு கூறல்!

யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு...

Read moreDetails

குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது – சிறிதரன்

ராஜபக்ஷ  அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுவே இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும் அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் இன்றைய தினம்...

Read moreDetails
Page 459 of 576 1 458 459 460 576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist