வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தினை நாளை(செவ்வாய்கிழமை) முடக்கவுள்ளதாக மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வடமாக தொண்டர் ஆசிரியர் செ.உதயலேகா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தினை நாளை(செவ்வாய்கிழமை) முடக்கவுள்ளதாக மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வடமாக தொண்டர் ஆசிரியர் செ.உதயலேகா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2021 Athavan Media, All rights reserved.