இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று(திங்கட்கிழமை) பிணை வழங்கியுள்ளது....
Read moreDetailsஅனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு...
Read moreDetailsஅனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...
Read moreDetailsவவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வு வவுனியா...
Read moreDetailsவவுனியாவில் திடீரென பழக்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு சாந்தி...
Read moreDetailsதமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம்...
Read moreDetailsவரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்”எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியிலும் குறித்த நிகழ்வு இன்று...
Read moreDetails13வது திருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில்...
Read moreDetailsவவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக...
Read moreDetailsவவுனியா தோனிக்கல் திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.