வவுனியா நகரில் ஒரே இரவில் ஐந்து கடைகளில் திருட்டு

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில், ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள...

Read moreDetails

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றோம்- முன்னாள் போராளி

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் போராளியான செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

வவுனியா வடக்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில்...

Read moreDetails

Update- முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த ஏனைய இருவரும் சடலங்களாக கண்டெடுப்பு

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில்,...

Read moreDetails

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை  இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். பம்பைமடுமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில்...

Read moreDetails

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும்...

Read moreDetails

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்- காணாமல் போனோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து...

Read moreDetails

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல்...

Read moreDetails

நாவலர் பெருமானின் குரு பூஜை அனுஸ்டிப்பு

சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை தினம், வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஆறுமுகநாவலரின் திருவுருவ...

Read moreDetails

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா- நொச்சிமோட்டை, துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி, முதியவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இன்று காலை 5 மணியளவில் குறித்த முதியவர், தனது வீட்டிலிருந்து...

Read moreDetails
Page 46 of 66 1 45 46 47 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist