வவுனியா- இராசேந்திரகுளம் குளக்கரையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

வவுனியா- இராசேந்திரகுளம் குளப்பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த நபர், இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். இவ்வாறு மீன்பிடிப்பதற்காக சென்றவர்...

Read moreDetails

பாவற்குளத்தின்4 வான்கதவுகள் திறப்பு- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையினால், அதன் 4வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆகவே பாவற்குளத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு...

Read moreDetails

வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட...

Read moreDetails

வவுனியாவில் காட்டு யானைகள் 8 உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் காட்டு யானைகள் எட்டு உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன . வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் செட்டிகுளத்தில்...

Read moreDetails

மாவீரர் வாரம் ஆரம்பம்- வவுனியாவில் விசேட பாதுகாப்பு கடமையில் பொலிஸார்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு...

Read moreDetails

உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்

வவுனியா- ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து, 5 வயது சிறுவன் ஒருவன்  உயிரிழந்துள்ளார். ஓமந்தை- பாலமோட்டை பகுதியிலுள்ள காணியொன்றினை உழவியந்திரத்தின்  ஊடாக பண்படுத்தும்...

Read moreDetails

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்!

"மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில்...

Read moreDetails

வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு திருடடு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று(வெள்ளிக்கழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்டெம்பர், ஒக்ரோபர்...

Read moreDetails

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமுள்ள வவுனியா  வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு பெரும்பாண்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...

Read moreDetails

வவுனியாவில் மாவீரர்தினத்தினை அனுஸ்டிப்பதற்கு 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது. தமது பிரிவில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மாவீரர்...

Read moreDetails
Page 47 of 66 1 46 47 48 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist