இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசசபையின் 2022 ஆம்...
Read moreDetails13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...
Read moreDetailsவவுனியா பறண்நட்டகல் பகுதியில் தனி நபர் ஒருவர் 500 ஏக்கர் அரச காணியினை அத்துமீறி அபகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏ9 வீதியில் பறண்நட்டகல்...
Read moreDetailsஜனாதிபதியினுடைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில்...
Read moreDetailsவவுனியா- குட்செட் வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய...
Read moreDetailsவவுனியா- கள்ளிக்குளம், சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த...
Read moreDetailsவவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா-...
Read moreDetailsசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால், தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா-...
Read moreDetailsவவுனியா நகரப்பகுதியிலுள்ள வீடொன்றில், பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளையில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.