வடக்கு பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு – திருவுளச்சீட்டு மூலம் தவிசாளரானார் பார்த்தீபன்!

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசசபையின் 2022 ஆம்...

Read moreDetails

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை – காணாமல் போனவர்களின் உறவுகள்!

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

Read moreDetails

தனிநபரால் 500 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் தனி நபர் ஒருவர் 500 ஏக்கர் அரச காணியினை அத்துமீறி அபகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏ9 வீதியில் பறண்நட்டகல்...

Read moreDetails

ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

ஜனாதிபதியினுடைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில்...

Read moreDetails

வவுனியாவில் விபத்து- மதகுரு ஒருவர் படுகாயம்

வவுனியா- குட்செட் வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,...

Read moreDetails

வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய...

Read moreDetails

வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

வவுனியா- கள்ளிக்குளம், சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த...

Read moreDetails

வவுனியாவில் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா-...

Read moreDetails

காணாமல் போனோருக்கு நீதி வழங்குங்கள்!- வவுனியாவில் தீப்பந்த பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால், தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா-...

Read moreDetails

வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது

வவுனியா நகரப்பகுதியிலுள்ள வீடொன்றில், பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளையில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும்...

Read moreDetails
Page 45 of 66 1 44 45 46 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist