வவுனியாவில் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை

வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியாவில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும்...

Read moreDetails

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை!

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேர் அண்மையில் கொரோனா நோயாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர்....

Read moreDetails

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read moreDetails

முட்டிக்குள் இருந்து 30 கைக்குண்டுகள் மீட்பு- பூவரசங்குளம் பகுதியில் மேலதிக சோதனையை முன்னெடுக்கவுள்ள பொலிஸார்

வவுனியா- பூவரசங்குளம் பகுதியிலுள்ள தோட்ட காணியில், 30 கைக்குண்டுகள் அடங்கிய முட்டியொன்றினை பூவரசங்குளம் பொலிஸார்  மீட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

Read moreDetails

வவுனியாவில் நினைவு கூரப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வுவுனியாவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு,  இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன்...

Read moreDetails

கொரோனா உச்சம்: முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!

பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை...

Read moreDetails

வவுனியாவில் மற்றுமொரு இடம் தொல்லியல் திணைக்களம் வசம்- பௌத்த அடையாளம் உள்ளதாம்!!

வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மன்னகுளம் பகுதியில் பெத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய...

Read moreDetails

வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா- முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்...

Read moreDetails

வவுனியா நகர் பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

வவுனியா நகர்ப்பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. பயணத்தடை நாளைய தினம் நீக்கப்படவுள்ள நிலையிலேயே, இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. வன்னி கட்டளை தலைமையகத்தின்...

Read moreDetails
Page 60 of 66 1 59 60 61 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist