வடக்கில் மேலும் 62 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்...

Read moreDetails

வடக்கில் மேலும் 60 பேருக்குக் கொரோனா தொற்று- கொடிகாமத்தில் மட்டும் 24 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த...

Read moreDetails

வவுனியாவில் யானை தாக்குதல் – அச்சத்தில் கிராம மக்கள்!!

வவுனியாவில் யானையின் தாக்குதல் காரணமாக பயன் தரும் மரங்கள் மற்றும் விளைபொருட்கள் சேதமடைந்தள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா ஆச்சிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  கற்குளம்...

Read moreDetails

சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் கோபிநாத் தம்பதிகள்,  தமது உறவினரான...

Read moreDetails

வவுனியா முழுமையாக முடக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை ழுழுவதும் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுனியாவில் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

Read moreDetails

வவுனியா வளாகத்துக்குள் கொரோனா: 31 மாணவர்களுக்குத் தொற்று!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றுவரும் 31 மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் இன்று...

Read moreDetails

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா: யாழில் 67 பேர் உட்பட 82 பேருக்குத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

Read moreDetails

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நால்வருக்கு கொரோனா

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய...

Read moreDetails
Page 61 of 66 1 60 61 62 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist