வடக்கின் 5 மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்றாளர்கள் கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் 29...

Read moreDetails

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி, யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற நினைவு...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக வவுனியாவில் பொலிஸார் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்  குறித்த...

Read moreDetails

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதனை முன்னிட்டு வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையம், வியாபார...

Read moreDetails

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட...

Read moreDetails

வவுனியா சந்தையின் செயற்பாடுகளை இராணுவ ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும்- அரச அதிபர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்....

Read moreDetails

வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனை!

வவுனியா - பூந்தோட்டம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. வவுனியாவில் நேற்று மாத்திரம் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

Read moreDetails

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதானவர், விடுதலை புலிகள்...

Read moreDetails
Page 63 of 66 1 62 63 64 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist