இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாகக் களமிறங்கும் ரணில்! -ஆசு மாரசிங்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நியமனங்கள் தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் வழங்கிய நியமனங்கள் சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

வெளிநாட்டு மோகம்: ஏமாற்றப்படும் யாழ் இளைஞர்கள்!

யாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

Read moreDetails

நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை சாந்தி கிரியைகள்...

Read moreDetails

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த...

Read moreDetails

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி...

Read moreDetails

2030 ஆம் ஆண்டளவில் விவசாயத்தில் புதிய புரட்சி!

2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று விவசாய...

Read moreDetails

8 புகையிரத சேவைகள் இரத்து!

ரயில் லொக்கோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 புகையிர சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...

Read moreDetails

டி 20 உலக் கிண்ணத் தொடர்: சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கை அணி!

டி 20 உலக் கிண்ணத் தொடரில் விளையாட, அமெரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, அங்கு எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விளையாட்டுத் துறை...

Read moreDetails

கைதடியில் தீவிரமடைந்து வரும் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வட மாகாணத்தில்...

Read moreDetails
Page 1242 of 4509 1 1,241 1,242 1,243 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist