இலங்கை

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோகத்தில் பிரச்சினைகள் இருக்குமாயின், 1939 எனும் துரித...

Read moreDetails

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!

நாடாளுமன்றில் இன்று,  மின்சாரக் கட்டணம் மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை இன்று மாலை 05.30 மணியளவில் உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என...

Read moreDetails

ரோயல் பார்க் கொலைச் சம்பவம்-பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய அலுவலகம் திறப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை இன்று திறந்து வைத்துள்ளார். கொழும்பு - ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர்...

Read moreDetails

யாழில். 28 மில்லியன் ரூபாய் கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோகிராம்  கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் படகினையும்...

Read moreDetails

யாழில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு!

குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது ”இதுவரை காலமும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு...

Read moreDetails

வெள்ளத்தின் தாக்கம் தொடரும்-நீர்ப்பாசன திணைக்களம்!

வெள்ளம் படிப்படியாக குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய...

Read moreDetails

அனர்த்தங்களால் 24 பேர் உயிரிழப்பு- அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

கடந்த முதலாம் திகதி முதல் பெய்து வந்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது இதன்காரணமாக 50,000இற்கும்...

Read moreDetails

பதவிப் பிரமாண நிகழ்விற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு!

மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த...

Read moreDetails

தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி!

”தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  பிறப்பு வீதம்...

Read moreDetails
Page 1245 of 4508 1 1,244 1,245 1,246 4,508
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist