இலங்கை

அத்தியாவசிய சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு!

மின்சார விநியோகம், எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப்  பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானியொன்று  வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த  அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை...

Read moreDetails

உத்தேச மின்சாரசபை சட்டமூலம்: நாளை விவாதம்!

உத்தேச மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பாக திட்டமிட்டவாறு நாளை விவாதம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் எதிர்த் தரப்பினர் எழுப்பிய கேள்விக்கு...

Read moreDetails

உணவுப் பொதிகளின் விலைகளில் மாற்றம்!

நாடளாவிய ரீதியில் இன்று  இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம்...

Read moreDetails

உயர்தர வகுப்புக்கள் நாளை முதல் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

இம்முறை நடந்து முடிந்த கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்கள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது உயர்தர வகுப்புக்களின் ஆரம்ப...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைக்கா ஞானம் அறக்கட்டளை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவனின் மனிதம் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லைக்கா...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்! -பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம்

அரசாங்கத்தினால் தங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்...

Read moreDetails

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவில் தஞ்சம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, முல்லைத்தீவில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக...

Read moreDetails

25,000 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

நாட்டின் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் மாத்திரம் சுமார் 25 ஆயிரம்  பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இலங்கையில் களமிறங்கும் அவுஸ்திரேலிய நிறுவனம்!

அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஊடாக ஜூலை மாத இறுதி அல்லது...

Read moreDetails

ரணில் தெரிவு செய்யப்பட்டால் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைக்கும் என்று தான் நம்புவதாக...

Read moreDetails
Page 1246 of 4507 1 1,245 1,246 1,247 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist