இலங்கை

புகையிரதம் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை பாதிப்பு!

கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும்...

Read moreDetails

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவு தினம்!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன. நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரம் அவர்களின் சிலையடியில்...

Read moreDetails

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல்...

Read moreDetails

சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய நபர் கைது!

சிறுவனொருவன் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோடை - ஆசிரிமலை பகுதியில் வைத்து குறித்த  சந்தேகநபர்...

Read moreDetails

வெள்ள அபாய நிலை குறித்து அறிவிப்பு-நீர்ப்பாசனத் திணைக்களம்!

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா...

Read moreDetails

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட அறிவிப்பு!

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப்...

Read moreDetails

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியள்ளது. இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் வெற்றியை தன்வசப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு,...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கஞ்சன விஜேசேகர!

உத்தேச மின்சார சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சர் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில்...

Read moreDetails

மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!

மாத்தறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே...

Read moreDetails

வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை!

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணியளவில்...

Read moreDetails
Page 1247 of 4507 1 1,246 1,247 1,248 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist