இலங்கை

யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு...

Read moreDetails

அநுராதபுரம் மாவட்டத்தில் 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் தகவல்!

அநுராதபுரம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேம ஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

பக்கச்சார்பற்ற விசாரணைகள் வேண்டும் டிரானிடம் ஜீவன் கோரிக்கை!

”நுவரெலியா உடரதல்ல தோட்டம் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு” பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம்,  அமைச்சர் ஜீவன்...

Read moreDetails

ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டமூலமே முன்வைக்கப்பட்டுள்ளது!

”அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டமூலம் ஒன்றை முன்வைத்துள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம் குறித்து கருத்துத் தெரிவித்த...

Read moreDetails

மின்சார சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

”மின்சார சட்டமூலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலம் குறித்து கருத்துத் தெரிவித்த...

Read moreDetails

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் : 6 ஆம் திகதி விவாதம்!

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் தொடர்பாக 6 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார...

Read moreDetails

மின்சார சபையினை மறுசீரமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது!

தனிப்பட்ட தேவை கருதி மின்சாரசபையினை மறுசீரமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம் குறித்து ...

Read moreDetails

மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானவை!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு மீதான...

Read moreDetails

க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு பணிகளில் மாற்றம்!

மோசமான வானிலை காரணமாக, 2023 (2024)க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு தொடங்கும் திகதியை மாற்றியமைக்க உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி விடைத்தாள்...

Read moreDetails
Page 1248 of 4507 1 1,247 1,248 1,249 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist