இலங்கை

நாட்டில் 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ள உத்தியோகபூர்வ கையிருப்பு!

நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்ப 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர...

Read moreDetails

சம்பளத்தை அதிகரிக்க முடியாது : பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்றை அணுக முடிவு!

அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு...

Read moreDetails

கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல்...

Read moreDetails

ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர

த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த  ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற...

Read moreDetails

மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத்...

Read moreDetails

நாட்டை பற்றி சிந்திக்கும் ஒரேயொரு கட்சி பொதுஜன பெரமுன – மஹிந்த!

இந்த நாட்டில் யார் எதை கூறினாலும், வீண் கதைகள் பேசினாலும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து, நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கும் சிந்திப்பதற்கும் உள்ள ஒரே ஒரு கட்சி பொதுஜன...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதி!

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியென” என  நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

Read moreDetails

யாழில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின்; யாழ்...

Read moreDetails

மொட்டுக் கட்சி விரைவில் வீடு செல்ல நேரிடும்!

ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டணியில்  இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இன்றாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்!

எமது ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள்...

Read moreDetails
Page 1324 of 4492 1 1,323 1,324 1,325 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist