இலங்கை

எலி எச்சம் இருந்த வெதுப்பகம் : பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் : திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத்...

Read moreDetails

பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

எரிவாயு விலைகள் குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலை குறையவில்லை என பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிவாயு விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும்...

Read moreDetails

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து மீளாய்வு!

அரசாங்க நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன ஊதியக் குழுவொன்றை நியமித்துள்ளார்....

Read moreDetails

கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவு!

4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...

Read moreDetails

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: குற்றவாளி மரணம்

புங்குடுதீவு மாணவியை பாலியல் துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்த மரணதண்டனைக் குற்றவாளி ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார்...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் மற்றும் மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட...

Read moreDetails

கலவானை பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கலவானை - மத்துகம வீதிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 53...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம்: பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வந்த இளைஞர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகைத் தந்த...

Read moreDetails

மூதூரில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

மூதூர், பஹிரியாநகர் களப்பு பகுதியில், கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூதூர், பஹிரியா நகர் களப்பு பகுதியில், மூதூர் 01, பஹிரியா நகர்...

Read moreDetails
Page 1420 of 4505 1 1,419 1,420 1,421 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist