இலங்கை

10 வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்!

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள 10 வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை தேசிய வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா...

Read moreDetails

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...

Read moreDetails

எதிர்காலத்திலும் ரணிலின் தலைமை நாட்டுக்குத் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில்...

Read moreDetails

வரிச்சலுகையால் மொத்த வருவாயில் சுமார் 56 சதவீத வருமானம் இழப்பு!

கடந்த 2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. Verité Researchஇனால் நிர்வகிக்கப்படுகின்ற...

Read moreDetails

யாழில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி!

பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

Read moreDetails

நாடாராளுமன்றம் இன்று கூடவுள்ளது-நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்!

நாடாராளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது அதன்படி வங்கியியல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது...

Read moreDetails

பொருளாதார அபிவிருத்திக்கு ஆயுர்வேத மருத்துவத்துறை பாரிய பங்களிப்பு!

ஆயுர்வேத மருத்துவத்துறை, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய பங்களிப்பு வழங்குவதாக சுகாதார ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பே பொல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆயுர்வேத...

Read moreDetails

இலங்கையின் ஆயர்வேத மருத்துத் துறைக்கு உலகநாடுகளில் பாரிய வரவேற்பு! -ரமேஷ் பத்திரன

"இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேசிய ஒளடதங்களுக்கு உலகலாவிய அங்கீகாரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்" என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஆயர்வேத சட்ட ஒழங்குவிதிமுறைகள்...

Read moreDetails
Page 1421 of 4505 1 1,420 1,421 1,422 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist