இலங்கை

உண்மைகளை வெளிப்படுத்த கால அவகாசம் கோருவது நியாயமற்றது!

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கால அவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்" என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எதிர்க்கட்சித்...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்!

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சஜித்தின் கேள்விக்குப் பதிலளிப்பது கடினம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை தொடர்பில் இன்றே பதில்வழங்குவது கடினமான விடயமாகும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சபையில் குரலெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”...

Read moreDetails

ஜனாதிபதியின் தலமையில் இடம்பெற்ற பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவு தினம்!

பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவு தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இலங்கையில் சோசலிச இயக்கத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாக பணியாற்றிய, மறைந்த...

Read moreDetails

75 அடி பள்ளத்தில் விழுந்து ஜீப் வண்டி விபத்து! 10 பேர் காயம்

ஜீப் வண்டியொன்று பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்தபோது கம்பளை தெல்பிடிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான ஆதரங்களை நாளையதினம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு கடிதமூலம் அழைப்பு...

Read moreDetails

ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரேன்...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க லாஃப்ஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவினால்...

Read moreDetails

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பம்!

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள்  இன்று  நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும்...

Read moreDetails
Page 1422 of 4505 1 1,421 1,422 1,423 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist