இலங்கை

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாச ராஜபக்ஷ?

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும்...

Read moreDetails

கல்லூரி கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப...

Read moreDetails

மியன்மார் விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோரிக்கை!

மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருடன்  கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

யாழில். மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். கொழும்புத்துறை...

Read moreDetails

சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது தடவையாகவும் இன்று திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !

  புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை...

Read moreDetails

50க்கு மேற்பட்ட இலங்கையர்கள் மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்! -லக்ஷ்மன் கிரியெல்ல

”மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இதேவேளை அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தபோக்குவடன் செயற்படுவதாக...

Read moreDetails

தேவாலய உண்டியலை கைவரிசை காட்டிய திருடர்கள்

மட்டக்களப்பில் ஈஸ்ரர் தினத்தையிட்டு தேவாலயங்களில் பொலிசாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நகரிலுள்ள தாண்டவன்வெளி மாதா தேவாலயத்தின் உள்ள உண்டியலை உடைத்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம்...

Read moreDetails

யாழில். ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பிய முதியவர் உயிரிழப்பு

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற...

Read moreDetails

வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம்...

Read moreDetails

தரை வழிப் பாலத்தின் நிர்மாணப்பணி: இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள...

Read moreDetails
Page 1423 of 4505 1 1,422 1,423 1,424 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist