இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமயவில் விரிசல்!

அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஜேதவனராமயவில்  ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிடுவதற்காக விசேட குழுவொன்று நாளை அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளது. கலாசார அலுவல்கள் அமைச்சின் மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள்...

Read moreDetails

பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றத்தை நாடும் அரசியல் தலைவர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக இன்று நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர, பொருளாளர் இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

ஆடை உற்பத்தி குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிரடித் தகவல்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்பிரவரி மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு 470.6...

Read moreDetails

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் இலங்கை வருகை!

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் TG 307 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்...

Read moreDetails

நெடுஞ்சாலைகளின் செயற்பாடுகள் தனியாரிடம் ஒப்படைப்பு!

இன்று (01) முதல் முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் நெடுஞ்சாலைகளின்  தினசரி செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினர்...

Read moreDetails

வைத்தியசாலைகள் சிலவற்றில் இன்று பணிப் புறக்கணிப்பு!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் தெரிவு...

Read moreDetails

எரிபொருட்கள் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  எரிபொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ...

Read moreDetails

25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் தாதியர்கள் !

நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தெழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. தாதியர் கொடுப்பனவு,...

Read moreDetails

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு !

நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை...

Read moreDetails
Page 1425 of 4505 1 1,424 1,425 1,426 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist