இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: வெளியானது அதிரடித் தகவல்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதிப்பதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு...

Read moreDetails

இரு பிள்ளைகளையும் கொன்று விட்டு தன் உயிரையும் மாய்க்க முயன்ற தந்தை: அம்பாறையில் சோகம்

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான...

Read moreDetails

எமது ஆட்சியில் IMF உடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்!

எமது ஆட்சியில் IMF உடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும் என சுதந்திர மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது”...

Read moreDetails

ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்: IMF யிடம் சுனில் வலியுறுத்தல்!

ஊழல் மோசடிகள் நிறைந்துள்ள ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென IMF யிடம் தான் வலியுறுத்தியதாக  தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுபேரவை உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். நாட்டிற்கு...

Read moreDetails

IMF வேலைத்திட்டத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை!

சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு நாம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் தேசிய...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புகையிரதத் திணைக்களம்!

நெடுந்தூர புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முழுமையாக ஒன்லைன் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன்படி, இன்று இரவு 7 மணி...

Read moreDetails

ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் நாட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் : ஐ.தே.க!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாட்டிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய இரண்டு யுகங்களாக காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான சட்டமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

அநுரவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம்!

”அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம்” என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இது...

Read moreDetails

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்திலேயே...

Read moreDetails
Page 1461 of 4496 1 1,460 1,461 1,462 4,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist