இலங்கை

சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. கட்டுநாயக்க...

Read moreDetails

இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து!

யாழ். மாவட்டத்திலுள்ள மூன்று சிறிய தீவுகளில் கலப்பு புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை அமைப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இன்று அதற்கான ஒப்பந்தம்...

Read moreDetails

கட்சித் தலைவர் கூட்டத்துக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அழைப்பு!

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களை எதிர்வரும் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட...

Read moreDetails

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் அறிவிப்பு!

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி சபுகஸ்கந்த எரிபொருள்...

Read moreDetails

மன்னார் சிறுமி படுகொலை விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு!

தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 07...

Read moreDetails

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தயங்கி நிற்காது!

உள்நாட்டு யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கி நிற்வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!

உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம்,...

Read moreDetails

பாணந்துறையில் பற்றியெறிந்த நிறப்பூச்சுத் தொழிற்சாலை!

பாணந்துறையிலுள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் நேற்று பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இத்தீ விபத்து...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரம்: சிவாஜிலிங்கம் விடுதலை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கடைப்பிடித்த குற்றச்சாட்டில் இருந்து வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடை தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு மேல்...

Read moreDetails

நாடு முன்னோக்கிச் செல்ல நவீனமயப்படுத்தல் அவசியம்!

”இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக நேற்றிரவு இடம்பெற்ற விமானப்படை கெடட்களின் (Cadet) சிதறல்...

Read moreDetails
Page 1490 of 4492 1 1,489 1,490 1,491 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist