இலங்கை

அஹங்கல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் இன்று இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையும்...

Read moreDetails

விசேட வர்த்தக வரி குறைப்பு

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான விசேட வர்த்தக வரி எதிர்வரும் சில தினங்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இன்று துக்க தினம் பிரகடனம்

தென் மாகாணத்தில் இன்று (01) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் கல்விக்காக சிறந்த சேவையை ஆற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மாலினுக்கு...

Read moreDetails

யாழ்.சாவகச்சேரியில் வாகன விபத்து: பாடசாலை மாணவர் உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சேரி - ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதான பாடசாலை மாணவர்  ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த  பரணிதரன் என்ற குறித்த...

Read moreDetails

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது!

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு...

Read moreDetails

புற்றுநோய் மருந்து வகைகள் தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல்!

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அதிகளவு புற்றுநோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

அமைச்சர் ஜீவன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் சந்திப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு...

Read moreDetails

100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் கெஹலிய மனுத்தாக்கல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற விசாரணைப் பிரிவிடம் நூறு மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்றைத்  தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத்...

Read moreDetails

சுற்றுலாத்துறையின் மூலம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்!

கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் இது கடந்த 2020ஆம் ஆண்டு...

Read moreDetails

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமா?

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை கடந்த ஜனவரி 01ஆம்...

Read moreDetails
Page 1491 of 4492 1 1,490 1,491 1,492 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist